Wednesday, 17 August 2011

எக்பர்ட் சச்சிதானந்தம் அவர்களின் உரை


காஞ்சி அமுதன் உரை


மருத்துவர் விமுனா மூர்த்தி அவர்களின் உரை

காஞ்சி இலக்கியக்களத்தில் தோழர் விமுனா மூர்த்தி அவர்களின் உரை

பேரறிவாலனின் தாய் திருமதி அற்புதம்மாள் அவர்களின் வேண்டுகோள்

காஞ்சி இலக்கியக்களத்தில் “ சமகால ஈழ இலக்கியம்- அகமும் புறமும்“ நிகழ்வில்  தோழர் பேரறிவாலனின் தாய் திருமதி அற்புதம்மாள் நெகிழ்வுடன் விடுத்த வேண்டுகோள்.

Saturday, 25 June 2011

சமச்சீர் கல்வி

“சமூக நோக்கில் சமச்சீர் கல்வி”  என்கிற கருத்தரங்கு காஞ்சிபுரத்தில் 12-06-2011 ஞாயிறு அன்று நடைபெற்றது. அதில் பேரா. கல்விமணி அவர்கள் சீர்மிகு உரையாற்றினார். அந்த உரையினை கீழ்காணும் இணைப்புகளில் காணலாம்

இலக்கியக் களம் உங்களை வரவேற்கிறது

இலக்கியம், கலை, அரசியல், பொருளியல் பண்பாட்டு கூறுகளை விவாதிக்க, பகிர்ந்து கொள்ள வாருங்கள்.